Saturday, November 14, 2015

இலங்கை: பிறந்த குழந்தையின் வாய்க்குள் இருந்த இரட்டை கரு - ஆபரேஷன் மூலம் அகற்றம்

இலங்கை: பிறந்த குழந்தையின் வாய்க்குள் இருந்த இரட்டை கரு - ஆபரேஷன் மூலம் அகற்றம்



இலங்கையில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் இருந்த இரட்டை கருக்களை சிக்கலான ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

இங்குள்ள காலி நகரத்தில் கடந்த அக்டோபர் மாதம் பிறந்த ஒரு பெண் குழந்தையின் வாய்க்குள் இரட்டை குழந்தைகளுடன் கூடிய வளர்ச்சியடையாத உயிரிழந்த கருவைக் கண்ட டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பிறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சுமார் 90 நிமிட ஆபரேஷன் மூலம் அந்த கருவை அகற்றிய பின்னர் அந்த குழந்தை நலமாக இருப்பதாகவும், ஆபரேஷனுக்கு பின்னர் அதன் வாய் பெரிதாக திறந்தபடியே இருப்பதால் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

மாலப்மலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.