Saturday, December 8, 2012

உலகிலேயே யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தமிழகத்தில் மட்டுமே ! யானைகளுக்கான தனி மருத்துவ மனைகள் எந்த நாட்டில் ?


உலகிலேயே  யானைகளுக்கென்று புத்துணர்வு முகாம் நடத்துவது, தமிழகத்தில் மட்டும்தான் ! 

இந்துக்கள்  யானையை விநாயகராக வழிபடுவதுதான் காரணமாக இருக்கக்கூடும் !



அதே போன்று உலகில் 

யானைகளுக்கென்று தனியாக 

மருத்துவமனையை வைத்துப் பேணிப் 

பராமரிக்கும் நாடு எது ?  ஏன்?

                                       
                                      யானையின் பிணி தீர்க்க முயலும்  படங்கள்












இந்தியாவைப்போலவே தாய்லாந்திலும் யானைகள் மக்களால் 

வணங்கப்படுகின்றன. எனவேதான் ஆங்கே உள்ளனவோ

யானைகளுக்கான தனி மருத்துவ மனைகள் ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.