Saturday, December 22, 2012

கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள் மயக்கம்- இல.சுந்தரம்


My Photo
சென்னை, தமிழ்நாடு, India
தமிழ், கணினிப் பட்டங்கள் பெற்ற இளவல். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு மாணவர் உரை நூல் எழுதியவன். தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கில் கட்டுரைகள் வழங்கியவன். தமிழ் மென்மம் உருவாக்குவதில் ஈடுபாடுடையவன். பாரதிதாசன் பல்கலைக்கழக கலைஞர் வளர்தமிழ் மையத்தில் கணினித் திட்ட அமைப்பாளராகப் பணிபுரிந்து, தற்போது SRM பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிற இளைஞன்.
Ambiguities in Computer Assisted Tamil Language Processing
முன்னுரை
கணினியில் தமிழ்மொழியின் பயன்பாடு பெருகியுள்ளதுதமிழ்மொழியின் வளர்ச்சிக்குக் கணினியின் பங்களிப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டதுமொழி ஆய்வுக் கருவியாகக் கணினியைப் பயன்படுத்திவருகிற நிலையில் தமிழ்மொழித் தரவுகளை அதற்கு ஓர் ஒழுங்கமைவுடன் கற்றுத்தரவேண்டியுள்ளதுஅதாவது கணித அடிப்படையில் மொழியில் உள்ள மொழியியல் கூறுகளைக் கணினிக்கு ஏற்ற வகையில் மாற்றித்தரவேண்டியுள்ளதுஇத்தகைய வழிமுறைகளைக் கொடுப்பதே கணினி மொழியியல் என்பதாகும்மொழி செயல்படுவதில் உள்ள ஒழுங்குமுறையின் தொகுப்புதான் இலக்கணம்இத்தகைய ஒழுங்குமுறை நவீனதொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் மொழி உலகமயமாக்கச் சூழலினாலும் சிதைந்தும் மாறுபட்டும் வருகிறதுமொழியை இத்தகைய சிதைவுகளிலிருந்து  மீட்டெடுக்க மொழியியல் கூறுகளை முறையாகக் கற்று, பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  

தொடர்ந்து படித்திடச் செல்லவேண்டிய தளம்

 இல.சுந்தரம் .blogspot.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.