Saturday, December 22, 2012

புறநானூறு - பன்னாட்டு மாநாடு -31-098-2013 முதல் 02-09-2013 வரை

Ila. Sundaram
15:32 (4 hours ago)


to bcc: me
அன்புடையீர் வணக்கம்.
அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து புறநானூறு - பன்னாட்டு மாநாட்டினை 31.08.13 - 02.09.13 வரை நடத்துகிறது.

புறநானூறு என்பதை மையக் கருத்தாகக் கொண்டு பின்வரும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும். 
  • கட்டுரைப் போட்டி          - முதற்பரிசு 1000$ இரண்டாம் பரிசு 500$
  • விநாடிவினாப் போட்டி  - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
  • இசைப் போட்டி               - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
  • ஓவியப் போட்டி             - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$

விருப்பமுள்ளோர் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடவும். இந்த மாநாட்டைப் பற்றிய குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் எந்நாட்டவரும் பங்குபெறலாம். விருப்பமுள்ளோர் பயன்பெறுக.

நன்றி. 
2 attachments — Download all attachments  
ICP Announcement - Tamil.pdfICP Announcement - Tamil.pdf
398K   View   Download  
ICP Announcement - English.pdfICP Announcement - English.pdf
521K   View   Download  




0 comments:

Post a Comment

Kindly post a comment.