டேராடூன்: அண்ணன் தம்பிகள் 5 பேரைத் திரௌபதி திருமணம் செய்து கொண்ட
சம்பவம் பற்றி இதிகாசமான மகாபாரதத்தில் படித்திருப்போம். ஆனால் இன்றையக் காலக்
கட்டத்தில் ஒரு பெண் 5 கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
அந்தப் பெண்ணின் பெயர் ரஜோ வர்மா. 21 வயதாகும் அவர் தனது 5 கணவர்களுடன்
டேராடூன் அருகே உள்ள கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைக்குத் தந்தை யார்
என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லையாம்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/18/india-a-young-mum-told-last-night-how-she-has-five-husbands-171741.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/18/india-a-young-mum-told-last-night-how-she-has-five-husbands-171741.html
5 கணவர்கள் 21 வயதான குட்டுதான் ரஜோ வர்மாவின் கணவர். நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்து திருமண முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் சில வருடங்களில் அவர்களின் சகோதரர்களான பாஜ்ஜூ வயது 32, சாந்த் ராம் வயது 28, கோபால் வயது 26, தினேஷ் வயது 26 ஆகியோரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்
நன்றி :- ஒன் இந்தியா, 24-03-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.