Friday, October 11, 2013

மக்களின் மனதில் நிற்பவர் யார் ?


7/02/2009 அன்று எழுதப்பட்ட கதையில்:

"பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்!". ஆனா, அந்தப் பாம்புகூட தாமோதரசாமி அய்யாவைக் கண்டா வணக்கம் போடுமாம். அந்த அளவுக்கு அவர் பண்பானவர். நொம்ப நல்லவர். அப்பேர்ப்பட்ட நல்லவரை பெத்த ஊர்தான் வேலூர்.


Inline image 1
--
--

0 comments:

Post a Comment

Kindly post a comment.