tag:blogger.com,1999:blog-5790092376734116945.post5349318592011474731..comments2023-11-18T12:32:39.680+05:30Comments on தமிழ்ச் செய்திகள்: கடவுளைச் சாந்தப்படுத்த 100 அடி எரிகல் பள்ளத்தில் குதித்த இந்தியர்!: 8 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்பு ! Anonymoushttp://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5790092376734116945.post-3930031051328934142013-01-20T12:03:17.163+05:302013-01-20T12:03:17.163+05:30ஓம்
மனிதன் தோண்டிய குழாய்க்கிணறு போன்ற சிறிய வாயுட...ஓம்<br />மனிதன் தோண்டிய குழாய்க்கிணறு போன்ற சிறிய வாயுடைய பள்ளங்களில் விழுந்த குழந்தைகளை மீட்பது ஊடகங்களில் காட்டப்பட்டிருகின்றன. பொது இடத்தில் பாது காப்பின்றி அவ்வாறு குழிகள் இருப்பது பணி செய்வோரின் அலட்ச்சியப்போக்கும் அறியாமையும் தான்.வழிப்போக்கர்களும் விழிப்புணர்ச்சியின்றி எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வது ஒரு அவல நிலைப்பாடு.பயம், இது செய்தால் சிக்கலாகிவிடுமோ என்ற அச்சமே துயர்துடைக்க மறுத்தலாகிறது.<br /> நமக்கென்னவென்று அந்த நண்பர் எரிகற் குழியில் விழுந்தவரை காப்பாற்ற முயற்சிக்காவிட்டால் அந்த மனிதர் உயிர்துறந்திருப்பார்.<br />வெ.சுப்பிரமணியன் ஓம்v.dotthathrihttps://www.blogger.com/profile/16453995551127559381noreply@blogger.com